மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் 25% குறைப்பு.!

Published by
murugan

கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது. அம்மாநிலத்தில் 1 -ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் திருத்தம் மற்றும் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு அனுப்பிய கடிதத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு இன்று  ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்  (Varsha Gaikwad)  தனது  ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்ததன் மூலம் இந்தசெய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த ட்வீட்டில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2020-21 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 25 சதவீதக் குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைத்த ஒரே மாநிலம் மகாராஷ்டிரா அல்ல. இதற்கு முன் 2020-2021 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களையும் ஹரியானா குறைத்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீதான மன அழுத்தத்தைக் குறைக்க ஹரியானா அரசு இதை செய்ததது என கூறப்படுகிறது.

மேலும், சிபிஎஸ்இ இந்த கல்வியாண்டிற்கான 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களையும் குறைத்தது. கொரோனா நோயை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ வாரியத்தின் பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. குஜராத்தும் பாடத்திட்டத்தை திருத்தியதுடன், இந்த ஆண்டு 9 முதல் 12 பாடத்திட்டங்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்! 

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

53 minutes ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

1 hour ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

2 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

3 hours ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

4 hours ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

4 hours ago