டிடிஎஸ் என்ற வரி பிடித்தம் 25% குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். இதில், முதல்கட்டமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், டிடிஎஸ் என்ற வரி பிடித்தம் 25% குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய வரியை 25% குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மக்களிடம் ரூ.50,000 கோடி பணப்புழக்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். டிடிஎஸ் பிடித்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வியாபாரம், வேறு காரணத்திற்காகவோ ரூ.15,000க்கும் மேல் செலுத்தப்படும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…