ஜூலை 2021-க்குள் 25 கோடி தடுப்பூசி…இவர்களுக்கு தான் முதலில் .. ஹர்ஷ் வர்தன்..!

Published by
murugan

இன்று கொரோனா மற்றும் அதன் தடுப்பூசி தொடர்பான பல கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் தனது வாராந்திர நிகழ்ச்சியான “சண்டே சம்வத்” நிகழ்ச்சியில் பேசும்போது,

ஜூலை 2021க்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது தடுப்பூசி தயாரான பிறகு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் இந்த இலக்கை அடைய மத்திய அரசு இரவும், பகலும் உழைத்து வருவதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். 40 முதல் 50 கோடி தடுப்பூசி பெற்ற பின்னர் அதைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதில், சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.  இந்த சுகாதார ஊழியர்களில் பட்டியலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago