தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விதிகளுக்கு மாறாக வதூறு பரப்பும் வகையில் பேசியதாக, இன்று மதியம் 12 தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை வைத்திருப்பது அரசியல் சட்டவிதிகளுக்கு மாறானது என ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…