ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது.
ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தது பதிவிட்டார்.மேலும் ரபேல் போர் விமான ஊழல் பற்றி பேச நாடளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டலாமா? என்று கேட்டார் மேலும் பதிவிட்ட அவர் உங்கள் தலவர் தனது நண்பர்களை பாதுகாக்க முயல்வர்.எனவே இது சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகையால் நல்ல ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரம் எடுத்து கொண்டு பதில் அளிக்காவும் நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து பதிலளித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா 24 மணிநேரம் ஏன் காத்திருக்க வேண்டும் உங்களிடம் தான் ஏற்கனவே JPC இருக்கிறதே(JPC-JHOOTHI PARTY OF CONGRESS) என்று அர்த்தம் பொய் உரைக்கும் காங்கிரஸ் என விமர்ச்சித்துள்ளார். மேலும் பதிவிட்ட அமித்ஷா தேசத்தை முட்டளாக்க நீங்கள் சொல்லும் பொய் அம்பலமாகி விட்டது.ரபேல் விலை என்று நீங்கள் டெல்லியில் ஒன்றும்,கர்நாடகத்தில் ஒன்றும்,ராய்பூரில் ஒன்றும்,நாடளுமன்றத்தில் ஒரு விலையும் கூறி வருகிறீர்கள். தேசத்தின் புத்தி கூர்மை தங்களின் புத்தி கூர்மை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…