தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் செல்போன் உபயோகிக்கின்றனர். அந்த வகையில், இந்த போன் மூலமாக பலரும் இன்று அதிகமாக யூடியூப் செயலியை தான் உபயோகப்படுகின்றனர். இதன்மூலம், தங்களுக்கு தேவையானவற்றை வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்கின்னார். ஆனால், இந்த யூடியூப் மூலம் சில தேவையற்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.
22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…