ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாபூர் கணேஷின் புகழ்பெற்ற 21 கிலோ லட்டு நேற்று ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது.
நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன் பாலாபூர் கணேஷின் லட்டு ஏலம் நடந்தது. உள்ளூர் வியாபாரி வி லக்ஷ்மா ரெட்டி இந்த 21 கிலோ லட்டுவை வாங்கினார். கடந்த ஆண்டு பாலாபூர் கணேஷின் லட்டு ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த லட்டு வாங்குபவருக்கு நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை தருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
இதற்கிடையில், விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மாநகரில் பெரிய அளவில் நடைபெற்று வருவதால், போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…