அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்.
அதில், கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு என பிரதமர் மோடி கூறினார். மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும்.
குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டியது முதற்கட்ட தேவையாக உள்ளது என மோடி கூறினார். முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியர்களும் கடைபிடித்தார்கள்(கடந்த ஞாயிற்றுக்கிழமை) .
நாட்டில் முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…