அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், முன்பை விட சற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அதனை இலவசமாக வினியோகம் செய்யும் என அறிவித்தார்.
இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 31.51 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வினியோகம் செய்துள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…