Categories: இந்தியா

2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி

Published by
Castro Murugan

புதுடில்லி : 2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவதை நாட்டு மக்கள் மறந்து விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

2022ஆம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர். அதற்குள் அனைத்து துறைகளும், தங்களின் துறைகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் செம்மையாக செயல்பட்டு, அனைத்து வணிகர்களையும் ஜிஎஸ்டி.,யின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டும் என்றார். ஆகஸ்ட் 15ஆம் தேதியை இலக்காக எடுத்துக் கொண்டு அதற்குள் ஜிஎஸ்டி பதிவு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அடுத்ததும் bjbதான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லாமல் சொல்லிருக்கிறார்`

Published by
Castro Murugan
Tags: india

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago