2021ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் வரும் 2021 டிசம்பருக்குள் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்றார். தாய் மதத்திற்கு திரும்புவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறிய ஜீயர், சிலை திருடர்களை கண்டுபிடிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் மீண்டும் நியமிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…