#2019 RECAP : 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரம்

Published by
Venu

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை  தொடர்ந்து  .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது  வீட்டில் வைத்து  சிபிஐ அதிகாரிகள்  சிதம்பரத்தை கைது செய்தனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம்  திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஆனால் அதே விவரத்தில் அமலாக்கத் துறையும் கைது செய்து இருந்ததால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .அவர் ஜாமீன்  கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி  ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதன் பின்பு சிதம்பரம்  சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த  நிலையில் வெளியே வந்தார்.

Published by
Venu

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

1 hour ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago