2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப் டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் ஆகியவற்றை நடத்துவது குறித்துப் பேசுவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், 51மாநிலக் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு விதித்தல், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான கோரிக்கை ஆகியவை பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…