2018 IPL : வென்றது சென்னை சூப் கிங்ஸ்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Default Image

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதினர். ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வந்தது.Image result for chennai super kings won the match

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 26 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். யூசப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். 179 என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

இதில் தொடக்க ஆட்டகாரராக வாட்சன் பிலசிஸ் கலமிங்றகினர் இதில் பிலசிஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கி 32 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடமிழந்தார் மேலும் வாட்சன் 117 ரன்களும் ராயுடு  16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் 18.3 ஓவர் முடிவில் 181/2 எடுத்து வெற்றி பெற்றனர். Image result for chennai super kings won the match

அதிஷ்ட்டவசமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 IPL ல் மூன்றாவது முறையாக வெற்றியை பெற்று சாதனை படைதத்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்