சூறாவளி, புயல் காரணமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள்!

Published by
Rebekal

சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை காரணங்கள் அதிகமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை காரணங்களாலும், அதனால் ஏற்படும் மரங்களின் முறிவு மற்றும் நிலச்சரிவுகளாலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை நகரம் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைக்கான இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இயற்கை பேரிடர்களான சூறாவளி மற்றும் புயல் காரணமாக அதிகளவில் மும்பை மாநகரை சார்ந்துள்ள 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தான் அதிகமாக பதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலைக்கேற்ப செயல்படக்கூடிய அதிகமான மக்கள் தொகை மற்றும் நுட்பமான உட்கட்டமைப்பு கொண்ட கடலோர நகரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாததும் இதற்கான கரணம் என எச்சரித்துள்ளது. தெற்கு மும்பையிலுள்ள மக்கள் தான் அதிகளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago