கொரோனா வைரஸ் தாக்குதலால் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமால்லாமல், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் முடக்கத்தால் தனியார் பஸ் மற்றும் சுற்றுலா டாக்ஸி ஆபரேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், சம எண்ணிக்கையிலானோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…