மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
மகாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேலும் மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு படையினரும் , இரண்டு ஜாம்போ டேங்கர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…