பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் புதருக்குள் கிடந்த 2 வயது சிறுமியின் சடலம்!

Default Image

புனேவில் கூலி தொழில் செய்து வருபவர் தனது மனைவி மற்றும் 2 வயது சிறுமியுடன் கட்டிடம் கட்டும் தொழில் செய்யும் இடத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த நபர்கள் 2 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடிவந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் புதருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்