ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அப்போது, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சரணடையும்படி வற்புறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் என்கவுன்டர் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், குடும்பத்தினர் வற்புறுத்துத்தலை தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்ததாக ஐஜிபி காஷ்மீர் விஜய்குமார் நேற்று தெரிவித்தார். இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாதிகள் ஆபிட் மற்றும் மெஹ்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் ஒரு கூட்டு நடவடிக்கையால் இது நடந்துள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…