உதம்பூரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி இராணுவ லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது, இராணுவ லாரி சர்மோலி அருகே நர்சு நாலா என்ற இடத்தில் நடந்த விபத்தில் இராணுவ லாரி பள்ளத்தில் கீழே விழுந்தது.
இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உத்தம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இராணுவ வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…