உ. பி-யில் 20 வயது பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஒரு காட்டில் தனது தாயுடன் 20 வயது பெண் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த இரண்டு ஆண்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கரும்பு வயலுக்கு இழுத்து சென்று சல்மான் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, பைக்கில் வந்து பாலியல் பலாத்காரம் செய்த சல்மான் மற்றும் அவரது கூட்டாளியான மயங்க் ஆகியோர் மீது ஐபிசி தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…