குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் அருகே கோண்டல்-ஜெட்பூர் நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் அழைத்து சென்ற பேருந்து கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த 2 பயணிகளும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையாக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்தவுடன், உள்ளூர் மக்கள் சம்பவ இடத்த்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…