ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, உலக நாடுகள் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில், உலக அளவில் இதுவரை 3,138,886 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 59,266 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அச்சத்தில் உலக நாடுகள் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் இவர்கள் தேடும் பணியில், தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த வாரமம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…