கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று மேலும் தொற்றால் 2 பேர் உயிரிழப்பு.
கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை 19,026 ஆக உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 9,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் இதுவரை வரை 9,302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…