கொல்கத்தா விமான நிலையத்தில் 2 வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ்!

Default Image

கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ், சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் தற்போது மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்றால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், டிச-24 இல் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்