உத்தரகண்ட் நிலச்சரிவில் இயந்திரங்களுடன் பள்ளத்தாக்கில் விழுந்து 2 டிரைவர்கள் மாயம்.!

Published by
கெளதம்

உத்தரகண்ட் நிலச்சரிவில் கனமான பூமி நகரும் இயந்திரங்கள் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 2 டிரைவர்கள் காணவில்லை.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த இரண்டு “Earth Moving Heavy Equipment”  டிரைவர்கள் காணவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

“Kaudiyala” அருகே நிலச்சரிவின் போது வாகனங்கள் பெரிய பாறைகளில் மோதியதாக முனி கி ரெட்டி காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்.கே சக்லானி தெரிவித்தார்.

இப்பகுதியில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து கங்கை நதி பள்ளத்தாக்குக்கு கீழே பாய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 4 மணியளவில் ஒரு கட்டுமான இடத்திலிருந்து திரும்பும் போது வாகனங்களில் ஒன்று பாறைகளில் மோதியதாக  சக்லானி கூறினார்.

இந்நிலையில் பள்ளத்தாக்கில் விழுந்த சஞ்சீவ் குமார் , பிரபாத் ஆகியோரைக் கண்டறிய பணி நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த தேடல் பகல் நேரத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது என்று சக்லானி கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago