கொரோனா பாதித்து 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி.!

Published by
மணிகண்டன்

இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க போராடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், ராணுவ வீரர்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. 

ஏற்கனவே துணை ராணுவ படை பிரிவில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப்பில் பணியாற்றி வந்த 55 வயது அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்,  

இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையான  பி.எஸ்.எப் ராணுவ பிரிவில் இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

28 minutes ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

14 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

15 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

16 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

18 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

18 hours ago