இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க போராடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், ராணுவ வீரர்களையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
ஏற்கனவே துணை ராணுவ படை பிரிவில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப்பில் பணியாற்றி வந்த 55 வயது அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்,
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையான பி.எஸ்.எப் ராணுவ பிரிவில் இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் இரண்டு பி.எஸ்.எப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…