மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சார்ந்த ஒருவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகாமில் சக ஊழியரை சுட்டுக் கொன்ற வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள BSF இன் முகாமின் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முர்ஷிதாபாத்தில் அமைந்துள்ள 117 பட்டாலியன் முகாமில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே சில பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்தது என கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…