மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாஞ்சோலி எனும் பகுதியில் இரவு நேரத்தில் 1 கி.மீ சாலை காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம் மாஞ்சோலி எனும் பகுதியில் உள்ள சாலை இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜானபாத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எல் பிரஜாபதி அவர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஒருமுறை சாலை திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர்வாசிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சாலை மட்டுமல்லாமல் அங்கு கொட்டப்பட்டிருந்த கற்கள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…