வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,கடந்த 4 ஆண்டுகளில் 186 நாடுகளுடன் அமைச்சரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நான்காண்டு சாதனைகளை அவர் வெளியிட்டார். இணையமைச்சர்கள் வி.கே.சிங், எம்.ஜே.அக்பருடன் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தீவிரவாதச் செயல்களும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடைபெற முடியாது என குறிப்பிட்டார். டோக்லம் விவகாரத்தை பொறுத்தவரை, அங்கு ஏற்கெனவே இருந்த நிலை தொடர்வதாகவும், அதில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில் போர், உள்நாட்டுக் குழப்பம் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது அங்கிருந்த 90 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…