உத்திர பிரதேசத்தில் விலங்குகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் 18 வயது இளம்பெண்ணின் உடல் மீட்பு!

Published by
லீனா

உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண்.

உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை  படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார்.

இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் பகுதி விலங்குகளால் கடித்து குதறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பெண்ணின் மொபைல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அவர் அருகிலேயே கிடந்துள்ளது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த கிராமத்தில் பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

10 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

33 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

54 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

56 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago