நீதிபதி முன்பே சரமாரியாக சுட்டு கொல்லப்பட்ட கொலை குற்றவாளி ! 18 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்!

Published by
மணிகண்டன்
  • உத்திரபிரதேச நீதிமன்றத்தில் மாஜிஸ்ரேட் முன்பு கொலை குற்றவாளியை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.
  • கொலையானவரின் மகன் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவத்தை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் அதிபர் இஷான் மற்றும் இஷானுக்கு நெருக்கமானவர் இருவரையும் ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த இரட்டை கொலையில் நைவாஸ் மற்றும் ஜாபர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் விசாரணைக்கு பின்னர் இரண்டு நாள் முன்னதாக பிஜினார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்ரேட் முன்பே அவர்கள் இருவரையும் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக சுட்டது. அதில் நைவாஸ் இறந்துவிட்டார். ஜாபர் மற்றும் சில போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் தான் இந்த வெறிச்செயலை செய்தது விசாரணையில் அம்பலமானது. அதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெறும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ்காரர்கள் 18 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

13 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

16 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

20 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

41 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

41 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

53 mins ago