உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள பில்சாண்டா தொடக்கப்பள்ளியில் 2015-ம் ஆண்டு அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு மே 22 -ம் தேதி அரவிந்த்குமார் காலமானார்.
அரவிந்த்குமார் பிறகும் 18 மாதங்களாக அவரின் சம்பளம் அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் சென்றுள்ளது. இந்நிலையில், குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்த போது, அரவிந்த் குமாரின் ஆவணங்களை மாவட்ட சிக்ஷா அதிகாரி சரிபார்க்கும்போது, இறந்த அரவிந்த் குமாரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 2017 வரை சம்பளம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யகல்வி அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…