உ.பி.யில் இறந்த ஆசிரியருக்கு 18 மாதங்கள் சென்ற சம்பளம்.!

Default Image

உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள பில்சாண்டா தொடக்கப்பள்ளியில் 2015-ம் ஆண்டு அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த  2016-ம் ஆண்டு மே 22 -ம் தேதி அரவிந்த்குமார் காலமானார்.

அரவிந்த்குமார் பிறகும் 18 மாதங்களாக அவரின் சம்பளம் அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் சென்றுள்ளது. இந்நிலையில், குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்த போது, அரவிந்த் குமாரின் ஆவணங்களை மாவட்ட சிக்‌ஷா அதிகாரி  சரிபார்க்கும்போது, இறந்த அரவிந்த் குமாரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 2017 வரை சம்பளம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யகல்வி அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்