உ.பி.யில் இறந்த ஆசிரியருக்கு 18 மாதங்கள் சென்ற சம்பளம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள பில்சாண்டா தொடக்கப்பள்ளியில் 2015-ம் ஆண்டு அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு மே 22 -ம் தேதி அரவிந்த்குமார் காலமானார்.
அரவிந்த்குமார் பிறகும் 18 மாதங்களாக அவரின் சம்பளம் அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் சென்றுள்ளது. இந்நிலையில், குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்த போது, அரவிந்த் குமாரின் ஆவணங்களை மாவட்ட சிக்ஷா அதிகாரி சரிபார்க்கும்போது, இறந்த அரவிந்த் குமாரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 2017 வரை சம்பளம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யகல்வி அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)