டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் காலை நிலவரப்படி கொரோனா வைரசால் 11088 பேர் பாதிக்கப்பட்டு, 176 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில அரசு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 5898 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் இதுவரை 5567 பேர் குணமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. வீட்டு ஐசோலேஷனில் 2739 பேர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

5 minutes ago

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

49 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago