மார்ச் 25-ஊரடங்கிலிருந்து 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து -ரயில்வே துறை!

Published by
Rebekal
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் தான் ரயில்கள், பேருந்துகள் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் பல பேருக்கு திருப்பி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு இந்திய ரயில்வே துறை அளித்துள்ள பதிவில் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை, 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளது. மேலும் இதன் மூலம் 2727 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
Published by
Rebekal

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

28 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

57 minutes ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago