மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் 7 நாட்கள் பயணித்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த இளைஞர் மகேஷ் ஜனா கொரோனா ஏப்ரல் 1ம் தேதி மிதிவண்டியில் சொந்த புறப்பட்டார். அவர் 7 நாட்களில் 1700கி.மீ கடந்து சொந்த ஊர் ஒடிசா வந்தடைந்தார்.
இவர் தினமும் 14 மணி நேரம் மட்டும் மிதிவண்டியில் பயணிப்பதாகவும் இரவு நேரங்களில் அருகில் கோவிலில் உறங்கிவிட்டுக் காலையில் பயணத்தை மீண்டும் தொடர்வதாக கூறியுள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…