மகாராஷ்டிராவை விடாமல் துரத்தும் கொரோனா..16,758 பேருக்கு தொற்று.!

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம். 

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தினமும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,783 ஆகவும் உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,267 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக  மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 16,758 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 651 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,094 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 1233 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகபட்சமாக ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago