நெதர்லாந் நாட்டை தலைமை இடமாக கொண்டு, பறக்கும் கார் தயாரிக்கும் PAL V என்ற நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும் வரும் 2021ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் தனது தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே தாஸ் மற்றும் PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 110 பறக்கும் கார்கள் ஏற்றுமதிக்கான ஆடர்களை ஏற்கெனவே பெற்றுள்ளதாகவும், இந்த காரில் 2 என்ஜின்களைக் கொண்டு, மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானிலும் பறக்கும் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது 3 நிமிடங்களில் பறக்க தயாராகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…