டெல்லியில் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி! இதன் பின்னணி என்ன?

Published by
லீனா

டெல்லியில் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி.

ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, திங்களன்று தனது வீட்டில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து, செவ்வாய்கிழமை அன்று வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை இரகசியமாக புதைக்க என்ன காரணம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து, சிறுமியின் கொரோனா பரிசோதனைக்கு பின், பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ள நிலையில், சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி தனது தாய் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த குடும்பம் ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்தது மற்றும் நிதி ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளது. அவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயிடம் விசாரித்த போது, தற்கொலை குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

59 minutes ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

5 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

5 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

5 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

6 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

7 hours ago