இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி தாய் வெளியே சென்றதால் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் சிறுமியின் வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்த முதல் கைது சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…