வீட்டு வேலை பார்க்கும் 16 வயது சிறுவனால் அந்த முதலாளியின் 2 வயது சிறுவன் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியில் உள்ள ஒருவரின் வீட்டில் 16 வயதுடைய சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வீட்டு முதலாளிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளானாம். இந்த இரண்டு வயது சிறுவனை 16 வயது வீட்டு வேலை பார்க்கும் சிறுவன் முதல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் பெற்றோர்கள் ஓடிச்சென்று அவர்களின் 2 வயது மகனை மீட்டுள்ளதுடன், அந்த 16 வயது சிறுவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். 2 வயதுடைய சிறுவனை 16 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…