உ .பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணத்திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.35,000 கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு அதிகமான பெண்களுக்கு அரசு செலவில் திருமண நடத்தி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.அடுத்த ஆண்டு மணப்பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.51,000 கொடுக்க உ.பி மாநில சமூக நலத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இது குறித்து உ.பி சமூக நலத்துறை அமைச்சர் ரமாபதி திரிபாதி கூறுகையில் ,இந்த திட்டத்திற்கு ஏழை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வரும் வருடம் திருமண ஜோடிகளின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி 10,000 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தப் பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் வரும் வருடம் 15,000 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தவுள்ளதாக கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…