Categories: இந்தியா

15,000 போலீசார் குவிப்பு ஏன்? கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி…!!

Published by
Dinasuvadu desk
கேரளா சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது.
கேரளா சபரிமலையில் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனால் கேரளாவில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி , rss , இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்தமாதம் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறந்த போது பெண்கள் வழிபட முயற்சி செய்ததால் அப்போது நடைபெற்ற போராட்டத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவியதையடுத்தும் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.கடந்த மதம் நடைபெற்ற போராட்டத்தில் பெண் பக்கதர்களை நுழையவிடாமல் தடுத்து போராட்டம் நடத்திய RSS , பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் மீது இதுவரையில்  529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள அரசின்  போலீஸ் நடவடிக்கை தொடர்பாக  ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியத்தில் “சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் இதுபோன்று போலீஸ் எப்படி செயல்பட முடியும்?” , “சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15,000 போலீசாரை குவிக்க வேண்டிய அவசியம் என்ன?” எனவும் கேள்வியை எழுப்பி கேரளா மாநில உயர் சட்டத்துறை அதிகாரியை கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU.COM
Published by
Dinasuvadu desk

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

21 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

2 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

2 hours ago