15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர்.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறேன். எனது மூன்று காதலிகளின் மூலமாக ஆறு குழந்தைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பழங்குடி இன வழக்கப்படி திருமணம் செய்யாமல் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. திருமணம் செய்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் இதற்காகவே அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து தனது மூன்று காதலிகளை தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை சுற்றியுள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…