கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்காக ஆதரவு கொடுத்ததாக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார்.
தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியது.அதில் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 05-ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று கூறினார்.அதன் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் இன்று காலை எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.இரண்டு எம்.எல்.ஏக்கள் இன்னும் பாஜகவில் இணையவில்லை என என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…