மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக அடுத்ததாக மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மக்கள் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடை உத்தரவை மீற கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…