நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் , பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட பெண்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலவசமாக பார்வையிடும் புராதன இடங்களில் உலகின் 7-வது அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.
மற்ற நாட்களில் தாஜ்மகாலை பார்வையிட இந்தியர்களுக்கு தலா ரூ. 50, வெளிநாட்டினர்களுக்கு தலா ரூ. 1,100 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…