குழந்தை பெற்ற 14 வயது சிறுமி – 84 வயது முதியவர் மீது சந்தேக விசாரணை

Published by
Rebekal

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தை பெற வைத்ததாக 84 வயது முதியவர் மீது வழக்கு.

கொல்கத்தாவில் உள்ள 14 வயது சிறுமி ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உருவாக காரணமாக இருந்தது யாரென பிரேத குழந்தையின் டி.என்.ஏ வைத்து கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையில் சிபல் எனும் 84 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டஎனக்கு உடல் உறவு கொள்ளும் தன்மையும் வயது முதிர்வால் அழிந்துபோனது. நான் எந்த பரிசோதனைக்கும் தயார் என அவர் கூறியுள்ளார். தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என அவர் கூறியதை அடுத்து அவரது டி.என்.ஏ பரிசோதனைக்காக 3 வாரங்கள் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவரது வக்கீலும் இவர் மீது ஹவறொன்றுமில்லை என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

16 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

29 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

44 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

47 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

54 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

59 mins ago