இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் 5-11 வயது உடையவர்கள்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தின் பிடியில் தான் சிக்கியுள்ளனர். இன்று சிலரால் இணையம் இல்லாமல் செல்போனை பயன்படுத்துவது என்பது ஒரு கடினமான ஒன்றாகக் கருதுகின்றனர்.
அதிலும், தற்போது கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள், அதிகமாக இணையத்தில் தான் உலா வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய இணையம் மற்றும் கைபேசி சங்கம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில், 14% பேர் 5-11 வயது உடையவர்கள் என தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும் 504 மில்லியன் பயனாளர்கள் தினமும் இணையம் பயன்படுத்துவதாக வும்,அதில் 433 மில்லியன் பயனாளர்கள் 12 வயதுக்கு மேல் உடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…